Search This Blog

Sunday, April 16, 2017



நீ எனும் வாசனை திரவியத்தை
மனமெங்கும் தடவிக்கொண்டு
அதன் நறுமணம் யாருக்கேனும்
தெரிந்துவிடுமோ என
பயத்திலேயே அலைகிறேன் நான்.

No comments:

Post a Comment