Search This Blog

Thursday, April 4, 2013


சிறகற்ற பறவை
மழையற்ற வானம்
நீரற்ற அருவி
சலனமற்ற ஆறு
இலையற்ற மரம்
விடையற்ற கேள்வி

நீயற்ற நான்...


துணையற்ற
தனிமை பக்கங்களில்
மவுனம் எழுதிச் செல்கிறது
வெறுமை வரிகளை.