நான் நானாகவே
Search This Blog
Thursday, April 4, 2013
சிறகற்ற பறவை
மழையற்ற வானம்
நீரற்ற அருவி
சலனமற்ற ஆறு
இலையற்ற மரம்
விடையற்ற கேள்வி
நீயற்ற நான்...
துணையற்ற
தனிமை பக்கங்களில்
மவுனம் எழுதிச் செல்கிறது
வெறுமை வரிகளை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)