தீராக்காதலின்
ஒற்றை முத்தமாய்
அளவில்லா மகிழ்ச்சியின்
ஒற்றை சிரிப்பாய்
ஓயாத போராட்டத்தின்
ஒற்றை முழக்கமாய்
விடியாத இரவின்
ஒற்றை வெளிச்சப் பொட்டாய்
முடிவில்லா கானகத்தின்
ஒற்றை பெருமரமாய்
மீளாத்துயரின்
ஒற்றை கண்ணீர்த் துளியாய்
ஏதேனும் ஒன்றாய்
அமையட்டும்
என் கவிதை.
ஒற்றை முத்தமாய்
அளவில்லா மகிழ்ச்சியின்
ஒற்றை சிரிப்பாய்
ஓயாத போராட்டத்தின்
ஒற்றை முழக்கமாய்
விடியாத இரவின்
ஒற்றை வெளிச்சப் பொட்டாய்
முடிவில்லா கானகத்தின்
ஒற்றை பெருமரமாய்
மீளாத்துயரின்
ஒற்றை கண்ணீர்த் துளியாய்
ஏதேனும் ஒன்றாய்
அமையட்டும்
என் கவிதை.
No comments:
Post a Comment