Search This Blog

Sunday, April 16, 2017



இருள்
இருளைக் காட்டிலும்
பயங்கரமாய் இருக்கிறது
பயத்தினால்

ஒளி
ஒளியை காட்டிலும்
பிரகாசமாய் இருக்கிறது
தெளிவினால்

மற்றபடி
இருளும்
ஒளியும்
ஒன்றே.

பயமும்
தெளிவும்
ஒன்றே

மனம் மட்டுமே வெவ்வேறாய் .

No comments:

Post a Comment