Search This Blog

Saturday, June 16, 2018

ஒரு புன்னகை ஒரு கவிதை


ஓடும் ரயிலில்
முன் நிற்கும் பெண்ணின்
தோளில் சாய்ந்தபடி
அந்த குழந்தை
தூங்கிக் கொண்டிருக்கிறது

எதோ ஒரு கனவின் தாக்கத்தில்
ஒரு நொடி புன்னகை புரிந்து  
மீண்டும் தூங்கி விடுகிறது

காரணமின்றி
தோன்றிவிடுகிறது
சில கவிதைகள்.

No comments:

Post a Comment