Search This Blog

Sunday, August 9, 2015

விழுதல்















வெளிச்சத்தின் விளிம்பில்
விழுந்துவிடும் பயத்தோடு நான்
இக்கரை ஒளி
அக்கரை இருள்
எக்கரை விழுதல் என்பதும்
எது இருள் எது ஒளி என்பதும்
எனக்கு மட்டுமே வெளிச்சம்.
விழுதல் சாஸ்வதம்.

No comments:

Post a Comment